மீண்டும் மீண்டுமா.. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை நீதி நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நாடினர். அனால் அவருக்கு ஜமீல் வழங்க முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி  உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதி மன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனந்த வெங்கடேஷ் அமர்வின் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கூடிய விரைவில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji again filed petition seeking bail in madrashc


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->