ராகுல் காந்தியின் விதி பொய் சொல்வது மட்டுமே - அமித்ஷா சாடல்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டு கட்டத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி உள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறோம். மோடிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மாற்றுவதற்கு பத்தாண்டுகள் இருந்தது, ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. இட ஒதுக்கீடு நிறுத்த நாங்கள் ஒரு நாளும் முயற்சி செய்ததில்லை.

சிறுபான்மையினர் ஓட்டு வாங்குவதற்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும். ராகுல் காந்தி ஒரு தந்திரத்தை கையில் வைத்துள்ளார் பொய் சொல்வது, சத்தமாக பொய் சொல்வது, மீண்டும் பொய் சொல்வது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Idea Falls talking by Amit Shah


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->