யூகங்களை நம்ப வேண்டாம்.!! - பிரேமலதாவின் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவுடன் தேமுதிக இன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகன நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அரசியல் வட்டாரத்தில் செய்தி பரவத் தொடங்கியது. 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் யூகங்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூட்டணி குறித்து செய்திகள் தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பு உண்மையானது. 

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பை இறுதியானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha press release do not believe alliance rumours


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->