"போர்கள் ஓய்வதில்லை" நூல் வெளியீட்டு விழா! - Seithipunal
Seithipunal


சென்னை, தி.நகரில், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் வி.ஐ.டி பல்கலைகழகத்தின் தலைவரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் நூலினை வெளியிட, வி.ஜி.பி குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மருத்துவர் இராமதாஸ் அவர்கள் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" நூலில், மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்திய போராட்டங்கள், சமூகத்திற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்த 54 நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Porkal Oivathillai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->