3 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது.

இது குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேலும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஆளும் கட்சியில் பாஜக கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meghalaya, Nagaland, thiripura States assembly election Date today announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->