மன்மோகன் சிங் கால்தூசிக்குக்கூட மோடி ஈடாகமாட்டர்..நடிகர் மன்சூர் அலிகான் தாக்கு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு அணைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர். அந்தவகையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி இடஒதிக்கீடு குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்து பெரியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்தவகையில், சத்தியபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த , இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், 

பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் விஷபாம்புவை விட அதிகமாக இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்குகிறார். மதகலவரத்தை உண்டுபண்ணி மணிப்பூரில் செய்ததைப்போலவும் குஜராத்தில் செய்ததைபோல செய்யலாம் என்று மோடி திட்டமிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கால் தூசிக்குகூட மோடி ஈடாகமாட்டார். மதக்கலவரத்தை துண்டநினைத்த மோடியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manmohan Singh better than modi actor mansoor alikhan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->