பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்தில் பிரசாரம்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க போன்றவை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

மேலும் கட்சித் தலைவர்களும் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகின்ற 14ஆம் தேதி ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் சிவகங்கை வாகன பேரணி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta campaign Mettupalayam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->