ரூ.1,700 கோடி அபராதம், வரி.. காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைத்த ஐ.டி.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி கடந்த 2017- 2018 முதல் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் வரியைப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கினர். 

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் காங்கிரஸ் கட்சி ரூ.1,700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வருமானவரித்துறை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் அபராதம் தொகை ரூ.1,700 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Income tax sent notice to Congress


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->