கெஜ்ரிவாலுக்கு எதிராக பிராமண பத்திரம் - அதிரடி காட்டிய அமலாக்கத்துறை.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவலையும் மே 7 வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது.

இந்த நிலையில் மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

அதில், கெஜ்ரிவாலுக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணை அதிகாரி முன்pu அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கெஜ்ரிவால் நேர்மையான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான காரணங்களுக்காக அல்ல என்றும் அமலாக்கத்துறை தனது பிரமாண பாத்திரத்தில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

enforcement department Brahmin bond against aravind kejriwal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->