பரபரப்புக்கு மத்தியில் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பல உத்தரவாதங்களை அளித்துள்ளார். 

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்து, இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டார் பங்கேற்றுள்ளனர். 

இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress working committee meeting


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->