தேர்தலில் இனி தனித்துதான் போட்டி! பிரபல கட்சி தலைவர் பேட்டி!!  - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. 

அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.   

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் சென்று கொண்டிருக்கிறோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Come Election Standalone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->