"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு": 1 ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ரவுடி 'பாம்' சரவணன் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி 'பாம்' சரவணன், ஊத்துக்கோட்டை அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை: கைது செய்யப்பட்ட ரவுடி பாம் சரவணனைச் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Armstrong Murder Case Rowdy Bomb Saravanan Arrested Near Uthukottai After 1 Year on the Run


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->