அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்.! சோகத்தில் அதிமுகவினர்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. ராஜேந்திர பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

2001 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு கே.பி. ராஜேந்திர பிரசாத், ஓ.பன்னிர்செல்வம் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கேரளா திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.பி. ராஜேந்திரபிரசாத் இன்று காலமானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->