தமிழக போலீசிடம் மன்னிப்பு கேட்ட 'ஜில் ஜங் ஜக்' சித்தார்த்.! - Seithipunal
Seithipunal


பேட்மிட்டன் தேசிய வீராங்கனை சாய்னா நேவல் குறித்து ஆபாசமாக, அவதூறாக பதிவிட்ட நடிகர் சித்தார்த், சென்னை போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தேசிய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் ஊடகவியாளர் குறித்து அவதூறாக, ஆபாசமாக பேசியது தொடர்பாக, நடிகர் சித்தார்த் சென்னை போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் அந்த டிவிட்டர் பதிவு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் சென்னை காவல் துறையில் புகார் அளித்து இருந்தது.

இது தொடர்பாக நடிகர் சித்தார்த்திற்கு சென்னை காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று காணொளி மூலம் ஆஜரான நடிகர் சித்தார்த், தன்னுடைய டிவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கோரி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sidharth Apology to TNPolice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->