உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? இதை செய்தால் கொத்துக் கொத்தாக மடியும்.! - Seithipunal
Seithipunal


 பொதுவாகவே மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். கொசுக்கடியினால் டெங்கு மலேரியா போன்ற நோய்களும் பரவுகின்றன.

நாம் கடையில் வாங்கும் கொசுவத்தி, மஸ்கிட்டோ லிக்விட், இதெல்லாம்வாங்கி உபயோகப்படுத்துவதன் மூலம் சுவாச பிரச்சனை ஏற்படுகிறது.

இதனைப் போக்க ஒரு எளிய தீர்வு நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கொசுவை துரத்தலாம். 

அதற்கு ஒரு கைப்பிடி வேப்பிலை, 1 பீங்கான் கப் அல்லது மண் பாத்திரம் எடுத்துக்கொண்டு அதில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒரு சிறிய துண்டு எடுத்து அதைப் பற்ற வைத்து கப்பில் எடுத்து வைத்து அதன் மேல் வேப்பிலைகளை தூவி விடவும்.

இதிலிருந்து வரும் புகையானது கசப்பு தன்மையுடன் வருவதால் கொசு மயக்கம் போட்டு விழுந்து விடும். இதை நாம் தினமும் மாலை வேலைகளில் கதவு, ஜன்னல் போன்றவற்றை சாத்திவிட்டு போடவும்.

சிறிது நேரத்திலேயே கொசுக்கள் கொத்துக்கொத்தாக மடியும். இதை செய்து பாருங்கள் நல்ல பலனைத் தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mosquito problems solution using Curry leaves


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->