கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் பிரிந்த உயிர்.!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள காட்கோர்ட் கிராமத்தைச் சேர்ந்த இந்தல் சிங் ஜாபத் நண்பர்களுடன் இணைந்து நேற்று மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பந்து வீச முற்பட்டபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சக நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் மாரடைப்பால் செல்லும் வழியிலேயே உயர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சக நண்பர்களிடமும் குடும்பத்தார் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Died heart attack while playing cricket


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->