பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், கான்பூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. 

இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிலிருந்து விட்டனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 

10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே அதிகாரிகள் வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP firecracker factory terrible fire 5 killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->