தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்.! ஜிப்மர் மருத்துவமனைக்கு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வயிற்று வலி காரணமாக கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு கர்ப்பப்பையில் நீர் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நிலை மோசமடைந்து கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ராஜராஜேஸ்வரியின் பெற்றோர், இது குறித்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், ராஜராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனையில் நிர்வாகமும் ரூபாய் லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

To Jipmer Hospital puducherry The action order put by the State Consumer Grievance Redressal Commission for woman dies wrong treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->