ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் குப்வாரா காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 7 கிலோ ஹெராயின் போதை பொருள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போதைப்பொருள் மற்றும் வெடி பொருளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டுகளை பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three persons arrested for drug trafficking in JammuKashmir


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->