கொடுத்த கடனை கேப்பியா? ஆசிரியை உயிருடன் எரித்து கொலை.. ராஜஸ்தானில் நடத்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


கொடுத்த கடமையை திருப்பி கேட்டால் ஆசிரியர் உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனிதா ரீகன். இவர் கடந்த பத்தாம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அது மட்டும் இன்றி உயிருடன் எதிர்த்துள்ளனர்.

70% தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்ட காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதால் கொலை செய்யப்பட்டார் என்ற தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers killed in Rajastan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->