"கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்" புதிய பிரசாரத்தை தொடங்கிய அவரது மனைவி.!
Sunita kejriwal campaign against Arvind kejriwal
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அவரது அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை காவலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ''கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்'' என்ற புதிய படத்தை அவரது மனைவி சுனிதா தொடங்கியுள்ளார். மேலும் அவர்,
என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்னெடுத்து வைத்தார். 8297324624 என்ற வாட்ஸாப் எண்ணின் மூலம் கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Sunita kejriwal campaign against Arvind kejriwal