தேர்தல் பத்திர வழக்கு : தேதி, கட்சி பெயருடன்... SBI பிரமாணப் பத்திரம் தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தலைவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஒவ்வொரு தேர்தல் பத்திரமும் வாங்கிய தேதி, வாங்கியவரின் பெயர் மற்றும் வாங்கிய தேர்தல் பத்திரத்தின் மதிப்பு ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படும் தேதி, நன்கொடைகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர் மற்றும் மேற்படி பத்திரங்களின் மதிப்பு குறித்த விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வங்கி அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை வாங்கிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்கள் தொடர்பான தரவு வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sbi chairman submitted affidavit in supreme court


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->