சபரிமலை ஐயப்பன் கோவில்! எட்டு நாட்களில் ரூபாய் 10.15 கோடி வருவாய்.!
Sabarimala iyyappan temple
கொரோனா தோற்று குறைந்ததன் காரணமாக சித்திரை விஷு பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திறக்கப்பட்டது.
அடுத்த நாள் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தரிசனம் செய்த எட்டு நாட்களில் மட்டும் ரூபாய் 10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் சித்திரை விஷு தினத்தன்று ரூபாய் 4.32 கோடி காணிக்கை மூலமாக கிடைத்துள்ளது.
English Summary
Sabarimala iyyappan temple