இதற்காக புதிய உக்திகளை கையாளும் பிரதமர்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.!
Rahul Gandhi accused pm Modi
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக பிரதமர் புதிய உத்திகளை கையாள்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டியிருந்த நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மணமுடைந்து போயிருக்கும் மோடி பொய்களையும் மோசமான பேச்சுகளையும் பேசி மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார்.
விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் கடுமையாக உள்ளது. ஆனால் அனைத்தும் நன்றாக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் பிரச்சினைகள் இருந்தும், அதிலிருந்து பொதுமக்களை திசை திருப்பக் பல்வேறு உத்திகளை தெரிந்து வைத்துள்ளார்.
மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி ராஜஸ்தான், ஜாலோா் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி என பேசி இருந்தார் என்று .
English Summary
Rahul Gandhi accused pm Modi