கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்.! உண்டான பரபரப்பு.!
prakash javadekar affected by corona
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் உருவாக்கிய கொரோனா நாடு முழுவதும் பரவியது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் பரவத் துவங்கியது. இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. தொடர்ந்து, கொரோனவைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்தது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
ஆனால், ஒரு கட்டத்தில் கொரோனாவால் கட்டுப்படுத்த முடியாமல் ஊரடங்கு அறிவித்தன. பின்னர், சிறிது சிறிதாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சமடைய துவங்கியுள்ளது.
உருமாறிய கொரோனாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதியான நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இத்தனை தெரிவித்து இருக்கின்றார். அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
prakash javadekar affected by corona