ஒரு மாதம் தான் டைம்... முடிவுக்கு வருமா பொன்முடி வழக்கு! உச்ச நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை மட்டுமே நிறுத்தி வைக்கிறோம். தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை நாங்கள் பரிசீலிக்கவில்லை. 

ஒரு மாத காலத்தில் ஜாமினுக்கு தேவையான ஏற்பாடுகளை மனுதாரர் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi case issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->