#மத்தியபிரதேசம் : ஜாமினில் வந்த பாலியல் குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


ஜாமினில் வந்த குற்றவாளி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டம் பதன் பகுதியில் 19 வயது இளம்பென் ஒருவர் வசித்து வந்தார். அவரை கடந்த 2020ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த விவேக் பட்டேல் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட விவேக்பட்டெல் கைது செய்யப்பட்டார். 

இதனை அடுத்து, ஜாமினில் வெளிவந்த அவர்2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த அதே இளம்பெண்ணின் வீட்டிற்குள் கடந்த மாதம் அத்துமீறி தனது நண்பனுடன் சென்றுள்ளான். அங்கு அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

தனக்கு எதிரான புகாரை வாபஸ் வாங்கும் படி அவரை மிரட்டி வந்த நிலையில், அந்த பெண் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கோண்ட காவல்துறையினர் காவல்துறையினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Searching The man who sexually abused in Mathiya Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->