பஞ்சாப் : வாக்குசாவடிக்கு செல்ல முயன்ற சோனு சூட்.. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..! - Seithipunal
Seithipunal


வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற நடிகர் சோனு சூட் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி , பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதில் பாலிவுட் நடிகர் சோனு சூட் இன் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியில் காங்கிரஸ் என் சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில் அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் சோனு சூட் மதியம் தனது காரில் வந்தார்.

இது குறித்து அறிந்த சிரோமணி அகாலி தளக் கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். வாக்காளர்களை கவரும் நோக்கில் செய்து வருவதாகவும் அதனால் அவரை தடுத்து நிறுத்துமாறும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்து தேர்தல் அதிகாரிகள் சிறை பிடித்து அங்கே இருந்த அவரை திருப்பி இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Officers stopped Sonu Sood who tried to go to the polls


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->