நாகாலாந்து தேர்தல் முடிவுகள்: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27, 2023 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து, 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகுத்து வகிக்கிறது. இதில் காலை 10.30 மணி நிலவரப்படி, நாகாலாந்தில் பாஜக கூட்டணி 43 இடங்களில் முன்னிலையிலும், NPF கட்சி 3 இடங்களிலும், என்சிபி 6 இடங்களிலும், மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் இருந்தன.

தற்பொழுது 11 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கிச் செல்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland election results BJP alliance continues to lead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->