தமிழகத்தின் நிலை எனக்கு கவலை அளிக்கிறது - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.!
modi speech about tamilnadu govt
இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைவரும் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு ஊழல் நிலவுவது கவலை அளிக்கிறது. மக்களுக்கு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவது தான் திமுக அரசின் பணியாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
modi speech about tamilnadu govt