மக்களிடம் கருத்து, ஆலோசனை கேட்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வருகின்ற 24-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்காக கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மக்களிடமிருந்து பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்த மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். 

இதுபோன்று உந்துசக்தியாக திகழும் வாழ்க்கை பயணங்களை நீங்கள் அறிவீர்களா? இவற்றை வருகின்ற 24-ஆம் தேதி ஒளிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்"

இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MannKiBaat programme on the 24th


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->