பா.ஜ.கவை திருப்திப்படுத்தவே தேர்தல் ஆணையம் இதை செய்துள்ளது... - மம்தா பானர்ஜி பேச்சு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம், போல்பூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, நாடு முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. இருப்பினும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்பெல்லாம் மே 2 அல்லது மூன்றாம் தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயிலுக்கு இடையே மூன்று மாதங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

பா.ஜ.கவை திருப்தி படுத்துவதற்காகவே தேர்தல் ஆணையம் மூன்று மாத காலத்திற்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee accusation 7 phase elections


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->