ஊழல் தலைவிரித்து ஆடும் அரசை இதுவரை நான் பார்த்ததில்லை - சித்தராமையா பேச்சு..! - Seithipunal
Seithipunal


மைசூரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவாரன சித்தராமையா தெரிவித்ததாவது:- "நாட்டில் பாரதிய ஜனதா அரசால் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா அரசு சாதி, மதம் இடையேயான இணைப்பை உடைக்கும் வகையில்,வேலை செய்து கொண்டிருக்கிறது. 

பிரதமர் மோடி ஊழல் செய்ய விடமாட்டேன், அவை நடக்காதபடி காவல் நிற்பேன் என்று தெரிவித்தார். தற்போது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் ஊழல் தலைவிரித்து தாண்டவம் ஆடுகிறது. 

என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ஊழல் அரசை இதுவரை பார்க்கவில்லை. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரிகள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leader of Opposition in Assembly siddaramaiya speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->