தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்க முடியாது.! காவிரிக்கு தடை போடும் சித்தராமையா.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உபரி நீர் திறந்து விட முடியாது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் இருந்து மைசூருக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது கர்நாடகாவில் மழை சரிவர செய்யாததால் அணைக்கான நீர் வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த முறை தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விட முடியாது எனவும், கர்நாடக விவசாயிகளின் தேவையை ஆராய்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே திறந்து விட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். கடுமையான காலகட்டத்தை இரு மாநிலங்களும் இணைந்து எதிர்கொள் வேண்டும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KarnatakaCM Siddaramaiah said water cannot be released in Cauvery for TN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->