தொடர் ராஜினாமா கடிதம்: தலையில் துண்டைப்போட்ட ஜெகன் மோகன்! ஆந்திர அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி யாக இருக்கும் ரகு ராமகிருஷ்ணன் ராஜி தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பினார். 

அதில், என்னை நீங்கள் பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போல பலமுறை முயற்சி செய்தீர்கள். அந்த முயற்சியில் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. 

என்னை எம்.பியாக தேர்ந்தெடுத்த நரசாபுரம் தொகுதிக்காகவும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் நேர்மையான செயல்களை செய்துள்ளேன். 

கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த இடையூறுகள் இடையே சிறப்பாக செயல்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்த பதவி விலகி வருவது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan reddy party MP resignation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->