எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த இந்திய கடற்படை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் இதற்கு மாறாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian coastal guard arrested 5 srilankan fisherman


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->