பஞ்சாபில் சரக்கு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு! சரி செய்யும் பணியில் ரயில்வே நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் உள்ளம் ரோபர் அனல் மின் நிலையத்திலிருந்து நேற்று இரவு சென்ற சரக்கு ரயில் ரூப்நகர் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த ரயிலில் இருந்த 16 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம்புரண்டு உள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goods train derails in punjab


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->