இந்தியா முழுவதும் மார்ச் 10ல் ரயில் மறியல் - விவசாயிகள் அறிவிப்பு.!!
Farmers announced train protest all over India
மார்ச் 10-ம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளனர்.
டெல்லிக்குள் பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சரியான பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
English Summary
Farmers announced train protest all over India