ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தண்ணி காட்டிய பிளேபாய்.. மனமுடைந்த காதலி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தோளூர் பகுதியில் கோழிப்பண்ணை ஒன்று தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது.   இந்த கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்பத்தி என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரில் வசிக்கின்ற ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் செல்போனில் அவரிடம் பேசிக்கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார். 

இத்தகைய நிலையில், ராம் பத்தியின் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

தனது காதலன் தன்னை ஏமாற்றியதால் நாமக்கல்லில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் காவல் நிலையத்திற்கு தெரியவர விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake love death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->