2ஜி வழக்கு || கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிபிஐ-யின் மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் வரும் மே மாதம் முதல் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது‌. 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியிலும் ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC verdict 2G case can proceed to investigate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->