நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி சொத்துக்கள் முடக்கம் - ED அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரின் ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசைவு மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

அதில் ஷில்பா ஷெட்டி பெயரில் உள்ள வீடு, புனேவில் உள்ள பங்களா மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் போன்றவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Shilpa Shetty assets freezes


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->