அடுத்த மாதம் முதல் 12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி-மத்திய அரசு
Above 12 age got covid Vaccine in next month
மார்ச் மாதம் முதல் 12 வயது முதல் 14 வயதுக்கட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு தற்போது 15 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 12 முதல் 14 வயதுக்கட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வரும் மார்ச் மாதம் முதல் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மூன்று கோடியே 31 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Above 12 age got covid Vaccine in next month