சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியாபுர்வா கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆயிஷா நேற்று தனது தந்தையுடன் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது.

அப்போது சிறுமியின் அழகு சத்தம் கேட்ட கிராமத்தினர் கூச்சல் எழுப்பியதால் பதற்றம் உற்ற சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது. இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் ஆயிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுவியின் உடலை மீட்டு காவல் துறையினரும் ஒப்படைத்தனர். முதற்கட்ட நிவாரணமாக சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. விலங்குகள் நடப்பாட்டம் மற்றும் தாக்குதல் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8years old girl killed by leopard in up


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->