சிறு பெண்ணை, லிப்ட்டில் வைத்து வேட்டையாடிய செக்யூரிட்டி.! பின்னர் நடந்த களேபரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பல ஆண்டுகள் பணிபுரிந்து வருகின்றனர். 

மிகவும் ஆடம்பரமான இந்த அபார்ட்மெண்டில் நடந்த பாலியல் வன்கொடுமை அந்த அபார்ட்மென்ட் வாசிகள் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட்டில் வசிக்கும் 8 வயது சிறுமி கடைக்குச் சென்று திரும்பினார். 

தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அப்பார்ட்மெண்டில் லிப்ட்டிற்குள் நுழைந்த போது லிப்டில் ஏற்கனவே காத்துக் கொண்டிருந்த அந்த அப்பார்ட்மெண்டில் வேலை செய்யும் செக்யூரிட்டி சிறுமியை உள்ளே வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றார். 

இதனால் அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி சென்று தனது தாயுடன் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த செக்யூரிட்டியை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுக்க, காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்து விசாரணை நடத்தி விட்டு அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் இனி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 years girl abused by security


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->