காஷ்மீர் : பணிச்சரியில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது இங்கு கடந்து சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவும் பணிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராஷ்ட்ரீய செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படை பிரிவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர் அதில் மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வீரர்களின் உடலை கைப்பற்றி அவர்களின் விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Indian soldiers were killed in an ambush


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->