தனியாக நின்ற கன்டெய்னர் லாரி.. சோதனையில் இறந்து கிடந்த 29 பசுக்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக கன்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. மேலும் கன்டெய்னர் லாரியின் கதவுகள் மூடப்பட்டு இருந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கண்டெய்னர் லாரியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், மூடியிருந்த கன்டெய்னர் லாரிக்குள் 29 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.

ஆனால் ஒரு பசு மட்டும் உயிருடன் இருந்துள்ளது. மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தப்பி ஓடியுள்ள நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மதுரா வட்ட அதிகாரி ஹர்சிதா சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

29 cows found dead in truck near uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->