மும்பை : ரூ.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள ஆன போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டி பகுதி அருகே போதைப்பொருள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மும்பை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 lakhs worth drugs seized in Mumbai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->