நடுரோட்டில் பேண்ட்டை திறந்து மர்ம உறுப்பை காட்டிய இளைஞர்கள்.! பயந்து போன பெண்கள் செய்த காரியம்.!
2 boys harass women very bad
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகே இளைஞர்கள் இருவர் ஓர் காரில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இரண்டு இளம் பெண்கள் வந்துறுள்ளனர். அவர்களை மறித்த இருவரும் முகவரி ஒன்றை காட்டி தெரியுமா என்று கேள்வி எழுப்பினர்.
அவர்கள் முகவரியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் நேரத்தில், திடீரென அந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் பேண்ட்டை கழட்டி மர்ம உறுப்பை பெண்களிடம் காட்டி உள்ளனர். எனவே, அதிர்ச்சி அடைந்த இரண்டு பெண்களும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பிறகு அந்த பெண்கள் காரின் நம்பரை நோட் பண்ணி அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். காவலர் துரிதமாக செயல்பட்டு அந்த காரை மும்பையின் நட்ராஜ் பார் அருகே பிடித்தனர்.
அப்போது அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார் என்றும், தன்னுடைய நண்பரின் காரில் அமர்ந்து கொண்டு இப்படி கேவலம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
2 boys harass women very bad