10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு..7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.!
10th class public exam malpractice 7 teachers suspend
ஆந்திர மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் கிருஷ்ணா மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி முயற்சியை 7 ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு மையத்திற்கு விழித்தால் அனுப்பப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல ஆசிரியர்கள் செல்போன்களில் தேர்வு தாள்களுக்கான விதைகள் இருந்ததாகவும் அதன் மூலம் முறையில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி தஹேரா சுல்தானா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 42 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
10th class public exam malpractice 7 teachers suspend