ஜம்மு காஷ்மீரில் டாக்ஸி கவிழ்ந்து 10 பேர் மரணம்.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ராம்பன் பகுதியில் டாக்சி ஒன்று வேகமாக சென்றுள்ளது. 

அப்போது எதிரில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில் அந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் மாநில காவல்துறையுடன் சேர்ந்து, பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 died in taxi overturn in Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->